சிசிடிவி கேமரா அமைத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு காவல்துறை பாராட்டு

பொன்னமராவதி, மார்ச் 13: பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சித்தலைவர் அர்ச்சுணணுக்கு திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பொன்னமராவதி ஒன்றியம் வேகுப்பட்டி ஊராட்சியில் வேகுப்பட்டி மற்றும் பாண்டிமான் பகுதிகளில் சிசிடிவி அமைத்ததற்கு வேகுப்பட்டி ஊராட்சித் தலைவர் அர்ச்சுணனுக்கு திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டுச்சான்று வழங்கினார்.

Related Stories: