அறந்தாங்கி, பிப்.19: அறந்தாங்கி நகராட்சி ஆணையர்(பொ) மற்றும் சுகாதார அலுவலர் முத்துகணேஷ் உத்தரவின்பேரில், சுகாதாரப்பிரிவினர் அறந்தாங்கி நகரில் வாரச்சந்தை, பேராவூரணி சாலை, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள 550 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி, பிப்.19: அறந்தாங்கி நகராட்சி ஆணையர்(பொ) மற்றும் சுகாதார அலுவலர் முத்துகணேஷ் உத்தரவின்பேரில், சுகாதாரப்பிரிவினர் அறந்தாங்கி நகரில் வாரச்சந்தை, பேராவூரணி சாலை, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள 550 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.