வருசநாடு, பிப். 17: கடமலை-மயிலை ஒன்றியத்தில் ரேக்ளா ரேஸில் கலந்து கொள்ளும், மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, வாலிப்பாறை, தும்மக்குண்டு, பாலூத்து, சிங்கராஜபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தினசரி காலை, மாலை வேளைகளில் ஓட்டப்பயிற்சி அளித்து வருகின்றனர். இது குறித்து ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவர் கூறுகையில்,