திருவையாறு.பிப்.12: திருவையாறு அடுத்த அரசகுடி கிராமத்தில் வேளாண்துறை சார்பில் நிலவள, நீர்வள திட்டத்தின்கீழ் நெல் வயல்வெளி பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில் 25 சிறு, குறு முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா். பயிற்சி முகாமை வேளாண்மை உதவி இயக்குனர் சரசு துவக்கி வைத்தார். பயிற்சியில் வேளாண்மை துணை அலுவலா் குணசேகரன் கலந்துகொண்டு வயல் சூழல் ஆய்வு,