கரூர், ஜன. 24: கரூர் பயிற்சி மையத்தில் தொலைதூரக்கல்வி நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. கரூர் பயிற்சி மையத்தில் அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், மனோன்மணியம் சுந்தரனார், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களின் மூலம் தொலைதூர கல்விபயில 2019- 2020ம் ஆண்டிற்கும், 2020ன் காலாண்டு வருடத்திற்கும், நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.தேர்வுகள் மற்றும் செய்முறை வகுப்புகள், செமினார் மற்றும் செய்முறை வகுப்புகள் கரூரிலேயே நடைபெறும்.