 ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா

கோவை, ஜன. 19:  ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா 2020 நடந்தது. இதையொட்டி அக்கல்லூரி தமிழ் மன்றம் மற்றும் மாணவர் மன்றம் சார்பாக பட்டிமன்றம் நடந்தது. இதில் பட்டிமன்றம் புகழ் கவிதா ஜவகர் நடுவராக கலந்துகொண்டார்.மேலும் தமிழர் பண்பாட்டினை விளக்கும் விதமாக துறைகளுக்கு இடையிலான பொங்கல் சார்ந்த பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை கல்லூரி முதல்வர் முனைவர் கருணாகரன் மற்றும் துணை முதல்வர் முனைவர் தீனா ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை கவின் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஸ்வநாதன்

Related Stories: