இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பாபநாசம், ஜன. 12: தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ஆதரிப்பது. நெல்லை கண்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா தலைமை வகித்தார். இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் கண்ணன், தமிழ்நாடு தெய்வீக புரட்சி பாசறை ஆதி மதனகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: