திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் எஸ்பி மரக்கன்று நட்டார்

திருத்துறைப்பூண்டி,டிச.12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய வளாகம், காவலர் குடியிருப்பு வளாகம் ஆகிய இடங்களில் அரிமா சேவை சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. திருவாரூர் எஸ்.பி துரை மரக்கன்றுகள் நட்டார். இதில் வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், பொறியாளர் செல்வகணபதி, டிஎஸ்பி பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: