திண்டுக்கல், டிச. 3: சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடியாரின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழகர் விடுதலை களம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழர் விடுதலை களம் மாநில இளைஞரணி தலைவர் ஈஸ்வர பாண்டியன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘