குடமுருட்டி ஆற்றங்கரையில் மது பதுக்கி விற்ற வாலிபர் கைது

வலங்கைமான், நவ.22: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி குடமுருட்டி ஆற்றங்கரையில் சாரயாயம் விற்பனை செய்து வருவதாக வலங்கைமான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வலங்கைமான் எஸ்.ஐ ராஜா சென்று அங்கு மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டுவந்த பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த கருப்பையன் மகன் சின்னப்பா என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: