பொன்னமராவதி,அக்.25: சேலத்தில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. டீம்கட்டா, டீம்குமிட்டி, தனிநபர்கட்டா, தனிநபர்குமிட்டி ஆகிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்று வந்துள்ளனர்.