நீடாமங்கலம், அக்.25: நீடாமங்கலம் அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் தஞ்சை வேளாண்மை கல்லூரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடு, வீடாக சென்று நில வேம்பு கசாயம் கொடுத்தனர்.