புதுக்கோட்டை, அக்.18: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.