பெரம்பலூர்,செப்.11: பெரம் பலூரில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த சைக்கிள்போட்டி.230 மாணவ, மாணவியர் பங் கேற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்டப் பிரி வின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111வது பிறந்த நாளை யொட்டி, சைக்கிள் போட்டி கள் நேற்று காலை 7மணி க்கு நடந்தது. பெரம்பலூர் கலெக்டர்அலுவலகப் பெரு ந்திட்ட வளாகம் முன்புள்ள ரவுண்டானாவிலிருந்து பாலக்கரை சென்று மீண் டும் ரவுண்டானா வந்தடை வதற்கான வழித்தடத்தில் சைக்கிள்போட்டி நடைபெற் றது.போட்டிகளை டிஆர்ஓ ராஜேந்தி ரன் கொடியசைத்து தொட ங்கி வைத்தார். இதில் 13 வயதிற்குட்பட்ட, 15வயதிற் குட்பட்ட,17 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு என 3 பிரிவுகளில் ஆண் கள், பெண்களுக்குத் தனித் தனியாக போட்டிகள் நடத்த ப்பட்டன.