கறம்பக்குடி, மே23: கறம்பக்குடியில் ஸ்கார்ப் இந்தியா கிராம தொலை தூர மன நல சேவை அமைப்பு உலக மனசிதைவு தின நாளை முன்னிட்டு மன நலம் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமை வகித்தார். எஸ்ஐ ரூபிணி முன்னிலை வகித்தார் மேலும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்கலந்து கொண்டனர் இறுதியாக களப்பணியாளர் பானு நன்றி கூறினார்.