வருசநாடு, மே 14: மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகவிலைப்படி முறையாக வழங்க வழங்க வலியுறுத்தி மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், முறையாக பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.