பணி ஓய்வு விழா

மதுரை, மே 1: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பேஸ்கார் பைகாராவைச் சேர்ந்த கண்ணன், கோயில் பணியாளர் நாகராஜன் ஆகியோர் நேற்றுடன் ஓய்வு பெற்றனர். கோயிலில் நடந்த பணி ஓய்வு விழாவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட

னர்.

Related Stories: