சாத்தனூர் கல்மரத்தை கண்டுபிடித்த கிருஷ்ணன் நினைவு நாள்

பாடாலூர், ஏப்.26: ஆலத்தூர் தாலுகா சாத்தனூரில் உள்ள கல்மரத்தை கண்டறிந்து உலகிற்கு தெரிவித்த கிருஷ்ணன் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சாத்தனூரில் மிகவும் பழமைவாய்ந்த கல்மரம் உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த சாத்தனூர் கிராமத்தில் உள்ள இந்த  கல்மரத்தை முதன் முதலில் கண்டறிந்து உலகிற்கு தெரிவித்த  எம்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு கல்மர பூங்காவில் உள்ள அவரது உருவப்படத்திற்கு சிறார்கள், சாத்தனூர்  மற்றும் புதிய பயண நண்பர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

Related Stories: