2வது நாளாக பரபரப்பு உலக புத்தக தின விழா

பெரியகுளம், ஏப்.25: பெரியகுளம் தென்கரை கிளை நூலகத்தில் உலக புத்தக தினம், காப்புரிமை தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர், பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வாசகர்கள், மாணவர்களுக்கு வாசகர் வட்ட அமைப்பாளர் சிவபாலு இனிப்பு வாங்கினார். புத்தகம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து வாசகர்கள் பேசினர். ஏற்பாடுகளை நல்நூலகர் சவடமுத்து, நூலகர் முருகானந்தம், முன்னாள் நூலகர் ராமச்சந்திரன் செய்திருந்தனர்.

Related Stories: