கந்தர்வகோட்டை, மார்ச் 22: கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து சிறந்த இந்தியாவை உருவாக்குவோம் என தாலுகா அலுவலக ஊழியர்கள் கலர் கோலம் போட்டு அசத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.
கந்தர்வகோட்டை, மார்ச் 22: கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து சிறந்த இந்தியாவை உருவாக்குவோம் என தாலுகா அலுவலக ஊழியர்கள் கலர் கோலம் போட்டு அசத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.