கல்யாண ரெங்கநாதர் வீதியுலா

சீர்காழி, மார்ச் 21: சீர்காழி அருகே திருநகரில் 108 வைணவ கோயில்களில் ஒன்றான கல்யாண ரெங்கநாத சுவாமி கோயில் பங்குனி உ ற்சவம் கொடியேற்றத்துடன்

துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான செல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கல்யாண ரெங்கநாதர் திருமங்கை ஆழ்வார் சிறப்பு அலங்காரத்தில் விதியுலா வந்தனர். அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள்

செய்திருந்தனர்.

Related Stories: