அரியலூர்,டிச.7: அரியலூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இங்கு தினமும் நூற்றுக் கணக்கானோர் வந்து உணவு சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரமின்றி காணப்படும் இந்த உணவகத்தில் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளும், பொது மக்களும் முகத்தை பொத்திக் கொண்டு செல்லும் அவல நிலையில் உள்ளது. அம்மா உணவகத்தின் முன்புறமும் சாக்கடை போல் நீர் தேங்கி துற்நாற்றம் வீசுகிறது. அது போல் உணவகத்தின் கழிவுநீர் தேங்கி குளம்