சர்க்கரை ஆலையில் தேர்தல் அறிவிப்பு, பெரும்பாலான விவசாயிகளை சென்றடையவில்லை. மேலும் ஆளுங்கட்சியினருக்கும், விவசாயிகள் கூட்டமைப்பினருக்கும் இடையே தேர்தலுக்கு முன்பே உடன்பாடு ஏற்பட்டு விட்டது. கடந்த 9ம் தேதி இரவு, வேட்பு மனுதாக்கல் செய்த பெரும்பாலான விவசாயிகள் வாபஸ் பெற்றுவிட்டனர். 20 பேர் வரை வாபஸ் பெறவேண்டியிருந்தது. இரவு 10 மணியாகி விட்டதால், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி அதற்கு மேல்,