பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு தீப்பிடித்ததில் 31 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ: பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு தீப்பிடித்ததில் 31 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படகில் உயிர் தப்பியவர்களை கடலோர காவல்படை, மீனவர்கள் இணைந்து படகில் இருந்து மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: