செக்மோசடி வழக்கில் சென்னை உதயம் திரையரங்கு உரிமையாளர் கைது

சென்னை: செக்மோசடி வழக்கில் சென்னை உதயம் திரையரங்கு உரிமையாளர் மணி கைது செய்யப்பட்டார். செக்மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி கீழ்பாக்கம் போலீசார் மணியை கைது செய்தனர்.

Related Stories: