சுதந்திரத்திற்குப் பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி: சுதந்திரத்திற்குப் பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாட்டில் பால் பதப்படுத்தும் திறன் நாள் ஒன்றுக்கு சுமார் 126 மில்லியன் லிட்டராக உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பால்துறையின் பங்களிப்பு 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது என தெரிவித்திருக்கிறார்.

Related Stories: