நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி பங்கேற்பு!

டெல்லி: அதானி குழும முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் காங். தலைவர் கார்கே, சோனியா, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: