தமிழகம் கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை! Mar 17, 2023 கன்னியாகுமரி மாவட்டம் படகு கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளச்சல், மண்டைக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்
திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு