திருவண்ணாமலை அருகே காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலி!!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே கோளாப்பாடி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்த லாரி திருவண்ணாமலையில் இருந்து சாத்தனூர் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Related Stories: