நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையோடு கைகோர்த்து போராட்டம்

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையோடு கைகோர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என எதிக்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Related Stories: