படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க 8ஆயிரம் பெட்டிகள் தேவைப்படலாம் என மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: