புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.425 கோடி ஒன்றிய அரசிடம் கோரப்பட்டுள்ளது: அமைச்சர் லட்சுமி நாராயணன்

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.425 கோடி ஒன்றிய அரசிடம் கோரப்பட்டுள்ளது என  அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்கு தேவையான 723 ஏக்கர் நிலத்தை தர தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: