திருவண்ணாமலை அருகே தனியார் கல்லூரி விடுதியில் உணவு உண்ட 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை: செய்யாறில் தனியார் கல்லூரி விடுதியில் உணவு உண்ட 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: