திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம்..!!

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். தன்னை விடுவிக்கவோ அல்லது வெளிநாடு செல்லவோ அனுமதி அளிக்கக் கோரி ராபர்ட் பயஸ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: