தமிழகம் காஞ்சி மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பரமத்தி நீதிமன்றம் உத்தரவு Mar 06, 2023 காஞ்சி மதுவிலக்கு பிரிவு டி. பரமத்தி நீதிமன்றம் பிட்டுவரன்ட் காஞ்சிபுரம்: காஞ்சி மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பரமத்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் சாட்சியம் அளிக்க தொடர்ந்து ஆஜராகாததால் சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட், ரூ.5,000 அபராதமும் விதித்துள்ளது.
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்
போலீசாருக்கு 8 மணி நேரம் வேலையை அமல்படுத்த வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
குமரி கடலில் கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் லேசான மழை; கடும் குளிர் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பாசிஸ்டுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அணைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் கமிஷனர் அருண் தலைமையில் 16,000 போலீஸ் பாதுகாப்பு: மெரினாவில் 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு