தமிழகம் புதுக்கோட்டை ஆலங்குடி மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதால் 33 பேர் காயம் Mar 06, 2023 ஜல்லிக்கட் ஆலங்குடி மங்கலபுரம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: ஆலங்குடி மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதால் 33 பேர் காயமடைந்துள்ளனர். மங்களாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 539 காளைகள், 230 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு
திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!!