தமிழகம் கடற்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த முன்னாள் பி.எஸ்.எஃப் வீரர் கைது Mar 06, 2023 PSF ஒசூர்: கடற்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த முன்னாள் பி.எஸ்.எஃப் வீரர் பழனி கைதுசெய்யப்பட்டார். அஞ்செட்டி அருகே தொழிலாளி செவத்தான் என்பவரது மகனுக்கு கடற்படையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளார்.
தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க கலைஞர் பிறந்த திருவாரூருக்கு புறப்பட்டுவிட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
போக்குவரத்துக்கு இடையூறாக பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு
தமிழ் மொழி புறக்கணிப்பு; தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்தி மொழியில் கட்சியின் பெயர்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
இலவசம் என்ற வார்த்தையை அரசியலாக்க முயற்சி; தேர்தல் அறிக்கை காப்பியா? அதிமுக சொல்வது வேடிக்கை: எடப்பாடிக்கு கனிமொழி பதிலடி
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: வரும் 15ம் தேதி நேர்முக தேர்வு தொடக்கம்
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அனுமதி கேட்டு ‘சுவேதா’ மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களுக்கான பதிப்புரிமையை வர்த்தக ரீதியாக பயன்படுத்த தடை கோரி டி.ராஜேந்தர் வழக்கு: தயாரிப்பு நிறுவனங்கள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு