தமிழகம் கடற்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த முன்னாள் பி.எஸ்.எஃப் வீரர் கைது Mar 06, 2023 PSF ஒசூர்: கடற்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த முன்னாள் பி.எஸ்.எஃப் வீரர் பழனி கைதுசெய்யப்பட்டார். அஞ்செட்டி அருகே தொழிலாளி செவத்தான் என்பவரது மகனுக்கு கடற்படையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளார்.
மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் டேங்கர் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்: நாகை எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!!
பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில் மின்சார வசதியின்றி மண் விளக்கு ஒளியில் படிக்கும் 6ம் வகுப்பு சிறுமி
அன்புநகர் திரும்ப ‘ஒய்’ வடிவ மேம்பாலம் இல்லாததால் வரலாற்றுப் பிழையானது மகராஜநகர் ரயில்வே கேட்டில் சுரங்கப் பாதை இல்லாமல் திணறல்
சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி தகவல்