மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவின் ஜாமின் மனு மார்ச் 10க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டது. சிபிஐ, சிசோடியா தரப்பு வாதத்தை அடுத்து ஜாமின் மனு மீதான விசாரணையை மார்ச் 10க்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: