காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை

ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா அருகே அவந்திபோராவில் மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. அக்யுப் முஸ்தாக் பட் என்ற பயங்கரவாதியை தொடர்ந்து என்கவுன்ட்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

Related Stories: