ஈரோடு அக்ரஹாரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர் தடுமாறினார்

ஈரோடு: ஈரோடு அக்ரஹாரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர் தலைசுற்றி தடுமாறினார். காலை 8 மணி முதல் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர் நஷிரா தலைசுற்றி தடுமாறினார். வாக்குச்சாவடியில் வாக்களிக்க நிற்பவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவில்லை என வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: