தூத்துக்குடியில் ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக புகார்: 2 அமைச்சர்கள் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து 2 அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் நாசர், கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி ஆவின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்

Related Stories: