ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனை: சோனியா காந்தி

டெல்லி: ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளதாக எம்.பி. சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த நாட்டுக்கும் காங்கிரசுக்கும் இது சவாலான நேரம் என தெரிவித்த சோனியா காந்தி பாஜக, ஆர்.எஸ்.எஸ். சேர்ந்து நாட்டில் உள்ள நிறுவனங்களை நாசமாக்கி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

Related Stories: