பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை தொடக்கம்

கோவை: பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கியது. 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல் செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: