தமிழகம் ஓசூர் அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் இளைஞர் பலி Feb 22, 2023 ஒசூர் ஓசூர்: ஓசூர் அருகே திப்பசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். திருவிழாவை காணச்சென்ற அறுப்பள்ளி பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் மஞ்சு உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!