இந்தியா மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து Feb 22, 2023 தாராவி மும்பை மும்பை : மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெல்லி ராஷ்டிரபதி பவனில் விழா விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதியிடமிருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்
பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல்
“தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்”: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!!