மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து

மும்பை : மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Stories: