தமிழகம் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில், விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி நியமனம் Feb 19, 2023 விழுப்புரம் அகாசமரம் சிபிசிட் அ. TD S.S. GP விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில், விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி நியமனம் செய்துள்ளனர். ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு நாளை முதல் விசாரணை தொடங்க உள்ளது.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி