தமிழகம் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில், விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி நியமனம் Feb 19, 2023 விழுப்புரம் அகாசமரம் சிபிசிட் அ. TD S.S. GP விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில், விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி நியமனம் செய்துள்ளனர். ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு நாளை முதல் விசாரணை தொடங்க உள்ளது.
சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி