பிபிசி செய்தி நிறுவனத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நிறைவு

டெல்லி: பிபிசி செய்தி நிறுவனத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நேற்று இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது. சுமார் 60 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: