விழுப்புரத்தில் உள்ள ஆசிரமம் மற்றும் காப்பகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள ஆசிரமம் மற்றும் காப்பகங்களில் மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆய்வு செய்து வருகிறார். அன்புஜோதி ஆசிரம விவகாரத்தை அடுத்து அனைத்து ஆசிரமம், காப்பகங்களில் ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். 

Related Stories: