சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலவச மனைபட்டா வாங்கி தருவதாக கூறி 30க்கும் மேற்பட்டோரிடம் இருவர் பணம் பெற்று ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 பெற்று ஏமாற்றிய செண்பகசாமி, அண்ணாதுரை ஆகியோரை கைது செய்யக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Related Stories: