திருச்சி மாவட்டம் முசிறி நகர பேருந்து நிலையத்தை இடிக்க மக்கள் எதிர்ப்பு; கடைகளுக்கு சீல்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி நகர பேருந்து நிலையத்தை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. காவல்துறை துணையுடன் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு வார சந்தை கடைகள் வைக்க பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: